Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இன்று பகலில் 3 பேர் வெட்டிக் கொலை

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (17:50 IST)
மதுரை மீனாம்பிகை நகரில் இன்று பட்டப்பகலில் 3 பேர் அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.
 
கொலை செய்யப்பட்டவர்கள் நாகராஜ், கருப்பு மற்றும் மணி எனத் தெரிய வந்துள்ளது.
 
இன்று அதிகாலை மதுரையில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஒருவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி. மற்றொருவர் திமுக பிரமுகர் கருப்பையா ஆவார்.
 
இச்சம்பவம் நடைபெற்ற சிலமணி நேரத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments