Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

J.Durai
செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லை குமுளி அருகே உள்ள முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழையாக பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
 
வினாடிக்கு 1048. 75 கன அடியாக இருந்து அணையின் நீர்வரத்து,இன்று காலை நிலவரப்படி 2000 கன அடியாக அதிகரித்துள்ளது.
 
அணை நீர்மட்டம் 118. 55 அடியாகவும் அணையின் மொத்த கொள்ளளவு 2366. 55 மில்லியன் கனடியாக உள்ளது. 
 
அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 878. 00 நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments