Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மவுலிவாக்கம் கட்டட விபத்து: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (17:52 IST)
சென்னை போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
 
27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்துக்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் உள்பட 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 
இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று நீதிபதி சந்தோஷ் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம்சாற்றப்பட்ட எட்டு பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். பின்னர் இவ்வழக்கை வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments