Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் இறந்தது தெரியாமல் பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானை : நெஞ்சை உலுக்கும் வீடியோ

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (16:59 IST)
கோவை மாவட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை உடல்நலக் குறைவால், தன்னுடைய குட்டியுடன் வந்து கொண்டிருந்த போது திடீரெனெ ஒரு பள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தது.


 

 
ஆனால் தன்னுடைய தாய் இறந்ததை கூட புரிந்து கொள்ள முடியாத அந்த யானைக்குட்டி, அந்த யானையை முட்டி முட்டி எழுப்ப முயன்றது. யாரையும் அதன் அருகில் நெருங்க விடவில்லை. நெடுநேரம் ஆகியும் தன்னுடைய தாய் எழாததால், அந்த குட்டி யானை சோகத்துடன் பிளிறியது.
 
அந்த சம்பவம் பார்ப்பவர் மனதில் சோகத்தை வரவழைத்தது. குட்டி யானை அங்கிருந்து சென்ற பின்னர்தான், இறந்து போன யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் கூறினர்.
 

நன்றி : விகடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments