Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயசார்பு வாழ்க்கை… வீட்டிலேயே பிரசவம் – அநியாயமாக பலியான இரு உயிர்கள்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (09:21 IST)
பெரம்பலூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில் தாயும் சேயும் பலியாகியுள்ளனர்.

சுயசார்பு வாழ்க்கை என்ற பெயரிலும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையாலும் சிலர் இப்போதெல்லாம் வீடுகளிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அதுபோல சம்பவம் ஒன்றில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பூலாம் பாடி எனும் பகுதியில் வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் பெண்ணும் பிறந்த குழந்தையும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ
கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments