Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுயசார்பு வாழ்க்கை… வீட்டிலேயே பிரசவம் – அநியாயமாக பலியான இரு உயிர்கள்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (09:21 IST)
பெரம்பலூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த நிலையில் தாயும் சேயும் பலியாகியுள்ளனர்.

சுயசார்பு வாழ்க்கை என்ற பெயரிலும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையாலும் சிலர் இப்போதெல்லாம் வீடுகளிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக சொல்லி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அதுபோல சம்பவம் ஒன்றில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பூலாம் பாடி எனும் பகுதியில் வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் பெண்ணும் பிறந்த குழந்தையும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ
கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments