Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை உணவுத்திட்டம் காப்பியடிக்கப்பட்ட திட்டம்: தமிழிசை செளந்திரராஜன்..

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (07:57 IST)
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டம் காப்பி அடிக்கப்பட்டுள்ள திட்டம் என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  
 
சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் '
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதிய கல்வி திட்டத்தில் உள்ள காலை உணவு திட்டத்தை காப்பியடித்து தான் தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றும் எனவே இது ஒரு காப்பி அடிக்கப்பட்ட திட்டம் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை என்றும் ஒரு மசோதா ஆளுநர் கையில் நிலுவையில் இருந்தால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments