Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடும்பு ரத்தம் ரூ.5000: சென்னையில் அமோக விற்பனை

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (15:16 IST)
சென்னையில் நரிக்குறவர்கள் சிலர் உடும்புகளை உயிருடன் அதன் கழுத்தை அறுத்து வெளிவரும் ரத்தத்தை விற்பனை செய்து வருகின்றனர்.


 

 
சென்னை கே.கே.நகர் பகுதியில் உடும்பு ரத்தத்தை ரூ.5000 ஆயிரம் கொடுத்து வாங்கி தண்ணீருடன் சேர்த்து குடித்துவிட்டு செல்கின்றனர். இந்த ரத்தத்தால் உடல் வலிமை, ஆண்மை அதிகரிப்பு, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, போன்றவற்றிற்கு சிறந்தது என்று தெரிவிக்கின்றனர்.
 
உடும்பு ரத்தம் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விற்பனை செய்த நரிக்குறவர்களை தேடி வருதாக தனியார் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.
 
நரிக்குறவர்கள் விற்பனை செய்து வந்த உடும்பு ரத்தத்தை ஏராளமானோர் வாங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உடும்பு என்றால் அனைவரும் விருப்பத்துடன் உண்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments