Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பயந்துபோய் மாறுவேடத்தில் வந்தார் - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:24 IST)
சமீபத்தில் தமிழகத்திற்கு முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாரத பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை மகாபலிபுரத்தில் சந்தித்தார். அப்போது, தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டை அணிந்து வந்து அனைருக்கும் ஆச்சர்யம் அளித்தார். அனைத்து மீடியாக்களும் கவர் செய்து வைரலாக்கினர்.தமிழர்களும் மோடியின் செயலை பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மோடி வேட்டி சட்டை அணிந்து வந்தது பற்றி கூறியுள்ளதாவது :
 
பிரதமர் மோடி  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்துதான் வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments