Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பொங்கலை சமத்துவமாக கொண்டாடுவோம்! – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (10:38 IST)
தமிழர் பெருமையை உணர்த்தும் தை திருநாள் பொங்கல் விழாவை சமத்துவ பொங்கலாக கொண்டாடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் எதிர்வரும் ஜனவரி 14 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வரும் நிலையில் மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் “பண்பாட்டு படையெடுப்புகளைத் துரத்தி அடித்து-தமிழ்ப் பெருமை காத்திடும் தைப் பொங்கல், நம் விழா! தமிழர் திருநாள்-தமிழ்ப்புத்தாண்டு-சமத்துவப் பொங்கல் என உற்சாகத்துடன் கொண்டாடுவோம்! எங்கும் பொங்குக மகிழ்ச்சி! விடியலைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்!” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments