Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது: மு.க.அழகிரி

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2015 (10:12 IST)
மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் எந்த பிரயோஜனமும்  இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
 
மு.க.அழகிரி மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது, சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அழகிரி பதிலளித்தார்.
 
கேள்வி:- மதிமுக வில் இருந்து முன்னணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகிறார்களே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 
பதில்:- நான் திமுகவில் இல்லை. எனவே எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.
 
கேள்வி:- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் முதல் கட்ட பயணம் வெற்றி அடைந்து இருப்பதாகச் சொல்லுகிறார்களே?
 
பதில்:- அது ஒரு காமெடி டைம். அதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது. இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

Show comments