Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து ஊழியர்களுக்கு பென்ஷன் - ஸ்டாலின் துவங்கி வைத்தார்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (13:29 IST)
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயணிகளின் நிலுவைத் தொகை வழங்கும் பணி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். 

 
போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நிலுவையில் இருந்த ரூபாய் 497.32 கோடியை 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். 
 
அதன்படி, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயணிகளின் நிலுவைத் தொகை வழங்கும் பணி தொடங்கி வைத்தார். ஆம், 6 ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இதனை துவங்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments