Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினர்களுக்கு முதல்வரின் இரங்கல் கடிதம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:57 IST)
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 13 வீரர்களின் குடுபத்தினர்களுக்கும் தனித்தனியாக இரங்கல் கடிதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அனுப்பி உள்ளார்
 
நேற்றுமுன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இதில் 13 பேர் மரணம் அடைந்தார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுக்கு துணை நிற்பார்கள் என்றும் இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து  மீண்டுவர பலத்தையும் தைரியத்தையும் நீங்கள் பெற வேண்டுமென விழைகிறேன் என்றும் அவர் அந்த இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments