Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கழக ஆட்சி தலைவரே! – தந்தை படத்திற்கு மரியாதை செலுத்தி கண் கலங்கிய ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (11:27 IST)
தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பதவியேற்பு விழா முடிந்து கோபாலபுரம் இல்லம் சென்ற மு.க.ஸ்டாலின் அங்குள்ள திமுக முன்னாள் தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதி உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கடந்த 10 ஆண்டுகளாக தீவிர முயற்சிக்கு பிறகு தற்போது கழக ஆட்சியை அமைத்துள்ள நிலையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியபோது அவர் கண் கலங்கினார். இந்நிலையில் தற்போது கோபாலபுரத்திலிருந்து புறப்பட்டு மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி, அண்ணா நினைவிடத்திற்கு புறப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments