Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக கொளத்தூரில் களம் இறங்கும் ஸ்டாலின் – விருப்ப மனு தாக்கல்

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (11:45 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் கொளத்தூரில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகல் கூட்டணி மற்றும் விருப்ப மனு பெறுதல் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் விருப்பமனுக்கள் பெற கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். முன்னதாக 2011,2016 தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments