அரசு விழாக்களில் குடும்பத்தினர் பங்கேற்க சசிகலா அனுமதி முக்கியம்- அமைச்சரின் தடாலடி பேட்டி

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (15:53 IST)
கடந்த குடியரசுதின விழாவில் அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். சசிகலா குடும்பத்தினர் எவரும் பங்கேற்காத அந்த விழாவில் ஓபிஎஸ் குடும்பத்தினர் கலந்துகொண்டது சசி தரப்பிற்கு எரிச்சலை எற்படுத்தியதாக கூறப்பட்டது.


 

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அனுமதி இல்லாமல் ஓபிஎஸ் தனது குடும்பத்தினரை அரசு விழாவில் கலந்துகொள்ள வைத்தது தவறு என்று கூறினார்.  மேலும் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றதால்தான் கட்சி இன்றும் பலமுடன் உள்ளது என்றார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments