Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் அடிபட்டு கிடந்த இளைஞர்கள்: ஓடி சென்று காப்பாற்றிய அமைச்சர்

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (12:02 IST)
அமைச்சர் எஸ்பி வேலுமணி
கோயம்புத்தூரில் சாலையில் அடிப்பட்டு கிடந்த இளைஞர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

கோயம்புத்தூர் போடிப்பாளையம் சாலையில் வேகமாக வந்த இரண்டு பைக்குள் நேரெதிரே மோதிக் கொண்டதில் பைக்கில் வந்த இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அந்த சமயம் அந்த சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இளைஞர்கள் அடிப்பட்டு சாலையில் கிடப்பதை கண்டு உடனடியாக அவர்களை காப்பாற்றியுள்ளார்.

தனது வாகனத்திலேயே இளைஞர்களை மருத்துவமனை அழைத்து சென்று அவர்களுக்கு மருத்து உதவிகள் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments