Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமலின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி !

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:37 IST)
இந்நிலையில் தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சமூகப் பரவல் இல்லாத நிலையை உருவாகக்க வேண்டும் என்றால் அது மக்கள் கையில்தான் உள்ளது.  என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் எதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் விமர்சிப்பார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments