Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (19:20 IST)
ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பணவீக்கம் பாதிப்பு வராத அளவுக்கு இல்லை என்றால் சட்டியை வைத்து கொண்டு டெல்லியில் தான் இருக்க வேண்டும் என்றும் எங்களுக்கு சுயமரியாதை உள்ளது என்றும் அதற்கு ஏற்றார் போல் நாங்கள் பாதிப்பு வராத வகையில் செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார் 
 
ஒரே ஆண்டில் பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று வருவாய் நிதி பற்றாக்குறையை குறைப்பது மற்றும் கடன் வட்டியை கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பணவீக்கத்தை மற்ற மாநிலங்களோடு தமிழகத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் பாதிப்பு என்பது தமிழகத்தில் குறைவாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments