Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தபடும்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (20:59 IST)
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தபடும் என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார்.
 
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது இதனை அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தமிழகத்தில் குறைந்து வருவதை அடுத்து தேர்தல் நடத்துவதில் தடை இருக்காது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் பேட்டியளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இதனை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவை மக்கள் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments