Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'உட்காருடா..' என்று சொன்ன திமுக அமைச்சர்? ஓ.பி.எஸ் & அதிமுகவினர் வெளிநடப்பு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:54 IST)
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்றும் தமிழக அரசுதான் நியமிக்க வேண்டும் என்ற சட்டமசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
 
இது குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பேச முயற்சித்தபோது அமைச்சர் பெரியகருப்பன் அவரை 'உட்காருடா..'  என மரியாதை குறைவாக பேசியதாகவும் இதனை கண்டித்து அதிமுக எம்.எல்.எக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் பெரியகருப்பன் தன்னை 'உட்காருடா..'  என்று கூறியதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு முடிவு செய்துள்ளோம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments