Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை கூட்டத்தொடரில் சிரிப்பலையை ஏற்படுத்திய அமைச்சர்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (13:25 IST)
நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது அமைச்சரின் பதிலால், சிரிப்பலை எழுந்தது.
 
கேள்விநேரத்தின் போது ஆண்டிப்பட்டி தொகுதி மேகமலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு புதைவடம் மூலம் மின்சாரம் வழங்குவது குறித்து வினா எழுப்பிய ஆளும் கட்சி உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், “அம்மா ஆட்சியில் இல்லை, முடியாது, கிடையாது என்ற வார்த்தையே அகராதியில் இல்லை என்றார்.
 
அடுத்த சில நிமிடங்களில் வேளாண்மைத்துறை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வைத்திலிங்கம், ’அரியலூர் தொகுதி திருமானூர் ஒன்றியப் பகுதியில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை’ என்றார். இதனால் அவையில் எதிர் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து சிரிப்பலை எழுந்தது.
 
 
 

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்னும் ஒரு வாரத்தில் என்ன ஆகும்?

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள்: இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்..!

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் மனு

சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப் போட்டி

Show comments