Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் கொரோனா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (10:38 IST)
சென்னை ஐஐடியில் 10 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார் 
 
சென்னை ஐஐடியில் ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏழு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது
 
இதனை அடுத்து 10 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறியுள்ளார் 
 
இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார். வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments