Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (18:39 IST)
சமீக நாட்களாக தமிழகத்தில் தக்காளி விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழ்க அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், பசுமைப்பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.95 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், தொடர் மழையின் காரணமாக தக்காளி வரத்துக் குறைந்துள்ளதால் மக்கள் பசுமைப் பண்ணைக் கடைகளை நாடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தில் கேப்டன்.! திரைத்துறையினருக்கு செக் வைத்த பிரேமலதா..!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து.. என்ன காரணம்?

வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை.! ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்க முடியாது..! எடப்பாடி பழனிச்சாமி..!!

பிரிட்டன் தேர்தல்: ரிஷி சுனக் கட்சி தோல்வி! 14 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்த இடதுசாரி கட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments