Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (08:26 IST)
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழா மேடையில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வப்போது பரபரப்பான கருத்தை கூறி சிக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சமீபத்தில் கூட ஒரு சர்ச்சையான கருத்தை கூறினார்.
 
இந்நிலையில் பழனியில் பல்பொருள் அங்காடி திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். இதுமட்டுமில்லாமல் விழாவில் பங்கேற்ற ஆட்சியர் வினய்யும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தூங்கி வழிந்தார்.

பணிச்சுமையின் காரணமாகவே இவர்கள் அயர்ந்து தூங்கியதாக கூறப்படுகிறது. எனினும் இவர்கள் தூங்கியதால் அங்கிருந்த மக்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments