Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தீபாவளி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டல தான்: அமைச்சர் தடாலடி

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:45 IST)
தனக்கு தீபாவளி என்பது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் என  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
வரும் 6 ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு 5ந் தேதியும் அரசு விடுமுறையாக அறிவித்திருக்கிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மக்கள் பலர் சொந்த ஊர் செல்விருக்கின்றனர்.
 
இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை விட அரசு திட்டமிட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் சிரமமின்றி செல்ல எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என கூறினார்.
 
மேலும் தனக்கு தீபாவளி என்பது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தான் என்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments