Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமயபுரம் மாரியம்மன் ஆலய பால்க் குடம் விழா!

J.Durai
சனி, 27 ஜூலை 2024 (19:06 IST)
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள பழமை வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் 55-வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
 
இதனைத் தொடர்ந்து, வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் நேர்த்தி கடனாக பால்குடம் அக்கினி சட்டி, பறவை காவடி மற்றும் அழகு குத்துதல் போன்ற நிகழ்வுடன் வீதி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
 
விழாவில், நூற்றுக்கணக்கானோர் பால்குடம் மற்றும் அக்கினி சட்டி எடுத்து வந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து,  முளைப்பாரி ஊர்வலம் நாளை திருவிளக்கு பூஜை மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்னதான பூஜை நடைபெற உள்ளது.
 
பால்குட விழாவில், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பால்குடம் 
எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments