Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியூர் செல்லும் மக்கள்; இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:00 IST)
நாளை முதல் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலர் வெளியூர் செல்வதால் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் இருப்பதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சென்னையில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மக்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்துவார்கள் என்பதால் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments