Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை: உயர்மட்ட குழு ஒப்புதல்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (17:44 IST)
சென்னையில் புதிதாக அமையவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீடிக்க உயர் மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரயில் தடம் இருக்கும் நிலையில் அதை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீடிக்க தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
 
158 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 12 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் இந்த மெட்ரோ ரயில் பாதை அமைய இருக்கிறது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments