ஜனவரி 13 ,14 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (15:03 IST)
பொங்கல் பண்டிகையொட்டி  நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு  நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதிலும் இன்று முதல் 14 ஆம் தேதி வரை16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இன்று மட்டும் 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில்,   13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் பொங்கல் பண்டிகையயொட்டி, மக்களுக்காக இரவு நேரத்தில் 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளுக்காக 5 நிமிட இடைவெளியில் 2 நாட்களும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments