Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்ட தொகுதி கிடைக்கவில்லை: அவசர ஆலோசனை செய்யும் வைகோ

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (20:35 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒற்றை இலக்கங்களில் அதுவும் 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது
 
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வைகோ தேர்தலை புறக்கணிக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறாராம். இந்த நிலையில் சற்றுமுன் மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
அனேகமாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வ வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments