Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்ட தொகுதி கிடைக்கவில்லை: அவசர ஆலோசனை செய்யும் வைகோ

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (20:35 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு ஒற்றை இலக்கங்களில் அதுவும் 4 அல்லது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது
 
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வைகோ தேர்தலை புறக்கணிக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறாராம். இந்த நிலையில் சற்றுமுன் மதிமுக நிர்வாகிகளுடன் வைகோ தீவிர ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
 
அனேகமாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வ வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments