Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுகவுக்கு முடிவான தொகுதி பங்கீடு: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வைகோ

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (20:09 IST)
மதிமுகவுக்கு முடிவான தொகுதி பங்கீடு
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஒருசில கட்சிகள் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் தற்போது மதிமுகவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
 
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆறு தொகுதிகளிலும் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே சற்றுமுன் இந்தஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் மதுமுகவுக்கு ஒதுக்கிய 6 தொகுதிகள் எவை எவை என்பதும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments