Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் மாஸ்க் கட்டாயம்: அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (10:25 IST)
புதுச்சேரியில் வெளியே வரும் பொதுமக்கள் மாஸ் அணிய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா என்ற காய்ச்சல் பரவி வருகிறது. இதனை அடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இன்புளுயன்சா காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காலத்தில் முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது போல் தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாகவும் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments