Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்,போதை பழக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருமண தம்பதிகள்!

J.Durai
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:03 IST)
கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் அர்ஷத்- ஃபஹீமா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
இதில் மணமக்களும் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்களும் "Say No To Drugs", "Hang the Rapist", "Republic? Or Rape Public?" என்ற பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
 
தற்பொழுது அந்த புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் வைரலாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மணமக்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்