Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனால் நின்ற திருமணம்; காதலனை கைது செய்த போலீஸார்

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (15:56 IST)
சேலம் மாவட்டத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தைப் போன்று செல்போனை மாற்றிக் கொண்ட காதலர்களால் திருமணம் நின்று, காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்(24). இவர், ஒரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகப் பதவி வகித்து வருகிறார்.

இவர், செவிலியராகப் பணியாற்றும் ஒரு பெண்ணை காதலித்து வந்த  நிலையில்,இரு வீட்டாரின் ஒப்புதலின் பேரில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

ஆனால், சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தில் வருவது போல் அரவிந்தும், அவரது காதலியும் செல்போனை பறிமாற்றிக் கொண்டனர்.

இந்த நிலையில், அரவிந்தின் செல்போனில் சிறுமியின் அந்தரங்க வீடியோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து, போலீஸில் புகாரளித்தார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரவிந்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments