Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சமாதிக்கு மணக்கோலத்தில் வந்த தம்பதிகள்

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (14:47 IST)
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.


 

 
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட தினத்தன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு இன்றுவரை ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
சிலர் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வரும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்படுகின்றன.
 
திருமணம் முடிந்த கையோடு கார்த்திக் - சினேகா என்ற புதுமணத்தம்பதிகள் இன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments