Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறன் சகோதரர்கள் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (19:17 IST)
சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு பெற்றதாக மாறன் சகோதரர்கள் மூது வழக்கு தொடரப்பட்டு அவர்களது வீடுகளிலும் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சட்ட விரோத தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்ட வழக்கில் மாறன் சகோதரகளான தாயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகிய இருவருக்கு    எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்யவேண்டும் என அவர்கள் தொடர்ந்ர்திருந்த வழக்கின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments