தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்.. என்ன பெயர் தெரியுமா?

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (16:50 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
 
அந்தமான் அருகே உருவாகிய இந்த புதிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 8ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியபோது திருவாரூர் அரியலூர் தூத்துக்குடி ராமநாதபுரம் நாகப்பட்டினம் தஞ்சாவூர் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இதுவரை நல்ல பெய்து வரும் நல்ல மழை பெய்து உள்ளதாகவும் புயல் காரணமாக அதிக மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments