Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்… ஒரு மணிநேரம் போலிஸுக்கு தண்ணிகாட்டல்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:54 IST)
சென்னை புதுப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் குதித்த இளைஞர் ஒரு மணிநேரமாகக் கரைக்கு வராமல் போலிஸாரை அலையவிட்டார்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டை அருகே கூவம் ஆற்றில் ஒருவர் குதித்துவிட்டதாக போலிஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். ஆனால் அந்த நபரோ ஜாலியாக அதில் நீந்திக் கொண்டு இருந்துள்ளார். போலிஸார் எவ்வளவோ கூப்பிட்டும் அவர் கரைக்கு வர சம்மதிக்கவில்லை.

இதையடுத்து போலிஸார் படகில் அவரைத் துரத்த நீந்தியே ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சென்ற அவர் சிந்தாதிரிப் பாலத்தை அடைந்தார். அங்கு காத்திருந்த போலிஸார் உள்ளூர் மக்களின் உதவியால் அவரைப் பிடித்தனர். மதுபோதையில் இருந்த அவர் ஆடை கூட இல்லாமல் இருந்ததை அடுத்து அவருக்கு மாற்று ஆடை கொடுத்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments