Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் சாக்குப் பையில் வெட்டப்பட்ட ஆணின் கைகள், கால்கள்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (14:56 IST)
விருதுநகரில் சாலையோரம் வெட்டப்பட்ட நிலையில் ஆணின் கைகள் மற்றும் கால்கள் சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

விருதுநகர் மாவட்டம் அருகே, விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மையிட்டான்பட்டி கிராமம் உள்ளது. அங்கு இன்று காலை சாலையோரம் சாக்குப்பையில் வெட்டப்பட்ட நிலையில் ஒரு ஆணின் கைகள் மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், அங்கு கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டு கிடந்த சாக்குப்பைகளை கைப்பற்றினர். இறந்தவர் யார் என்ற விவரம் குறித்து காவல் துறையினர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வயது ஏறக்குறைய 45 இருக்கலாம் காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அமைச்சர் பொன்முடி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்.. இதுவரை 27 சாட்சிகள் பல்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments