Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாய்லெட்டுக்கு 5 ரூபாய் செக்: கையில் காசு இல்ல வேற என்ன பண்ண முடியும்!

டாய்லெட்டுக்கு 5 ரூபாய் செக்: கையில் காசு இல்ல வேற என்ன பண்ண முடியும்!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (15:48 IST)
மதுரையில் பொது கழிவரை ஒன்றில் டாய்லெட்டுக்கு 5 ரூபாய்க்கு செக் கொடுத்த விநோத சம்பவம் நடந்துள்ளது. அந்த 5 ரூபாய் செக்கை போட்டோ எடுத்து இணையத்தில் போட அது தற்போது வைரலாக பரவி வருகிறது.


 
 
பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் கையில் செலவுக்கு போதுமான பணம் இல்லை.
 
இந்நிலையில் ஒருவர் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மதுரையில் உள்ள பொது கழிவரை ஒன்றுக்கு கொடுக்க கையில் காசு இல்லாததால் 5 ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார். அது வாட்ஸ்-ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments