ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த நபர் தற்கொலை

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (20:02 IST)
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 

சென்னை கிழக்கு தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் வரைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வவம் கொண்டிருந்த முருகன், சுமார் ரூ.20 லட்சத்திற்கு மேல் இழந்ததாகத் தெரிகிறது.

முருகனுக்குப் பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்ப்ப் கேட்ட்படி இருந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்டு கொண்டார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments