Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணம் ஆகாத விரக்தியில் பாலத்தில் இருந்து கீழே விழுந்த சென்னை வாலிபர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (02:29 IST)
சென்னை திருவான்மியூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர்  வாலிபர் வசந்த். இவருக்கு 31 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. யாரும் இவருக்கு பெண் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் ஆ.கே.நகர் – ராயப்பேட்டை சாலை சந்திப்பில் உள்ள பாலத்திலிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். அப்போது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது அவர் விழுந்ததால் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்து வருகிறார். இவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments