Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனரா வங்கிக்குள் புகுந்து மேனேஜரை வெளுத்து வாங்கிய நபர் – எதற்குத் தெரியுமா ?

Webdunia
புதன், 4 டிசம்பர் 2019 (13:44 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் அமைந்துள்ள கனரா வங்கிக்குள் நுழைந்த மர்மநபர் மேனேஜரை துப்பாக்கி முனையில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட்த்தில் உள்ள சுங்கம் எனும் இடத்தில் இருக்கும் கனரா வங்கிக்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் மேலாளர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை துப்பாக்கி முனையில் தாக்க ஆரம்பித்துள்ளார். இதுபற்றி கேட்ட முதன்மை மேலாளர் சந்திரசேகர் என்பவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து போலிஸாருக்கு சந்திரசேகர் தகவல் தெரிவிக்க அவர்கள் சிசிடிவி காட்சிகளை வைத்து வெற்றிவேல் என்ற அந்த நபரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ‘இடைத்தரகரும் வங்கி மேலாளரும் லோன் வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். அதனால் ஏற்பட்ட கோபத்தில் அவர்களை தாக்கினேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments