Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டி முகத்தில் மனிதக் கழிவு பூசிய நபர் கைது !

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:01 IST)
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும்  ஒரு முதாட்டியின்  மீது மனிதக் கழிவுகளை பூசித் தொல்லைகொடுத்த  கிருஷ்ணன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  காடையாம்பட்டி தாலூக்கா  கொங்குபட்டி ஊராட்சியில் உள்ள  கொத்தப்புளியனூர்  என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பாப்பாயி(90). இவரிடம் அதே கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர் ஆபாசமாகப் பேசியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சைய்பத்தில் மூதாட்டி பாப்பாயி படுத்திருந்தபோது, அவரை கிருஷ்ணன் திட்டியுள்ளார். அதற்குப் பாப்பாயும் பதிலுக்குத் திட்டியுள்ளார். இதில்,ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மனிதக் கழிவை எடுத்து, மூதாட்டியின் முகத்தில் பூசியுள்ளார்.

இதில், மூதாட்டி கூச்சல் போடவே, அருசில் வசிப்போர் ஓடிவந்து, இதுகுறித்து, தீவட்டிப்பட்டி, போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.  இதையடுத்து, கிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments