போலீஸ் என கூறி பணம் பறித்த நபர் கைது

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (16:48 IST)
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் எனக் கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் தான் ஒரு போலீஸ் எனக் கூறி அங்கு வருவோரை மிரட்டி, பணம் பறித்து மிரட்டிய அசர் சலி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அசர் அலி மெரினா கடற்கரையில் பலூன் கடை ஒன்றை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இவர் மீது திருட்டு வழக்கு ஒன்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments