Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:39 IST)
கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.  
 
மகளிர் சுய உதவி குழுக்களின் ரூ.2,756 கோடி கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் 31, 2021 வரை நிலுவையில் இருக்கும் கடன்களை தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments