Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்… இடைக்கால தடை விதித்த மதுரை நீதிமன்றம்!

Webdunia
புதன், 26 மே 2021 (17:09 IST)
தமிழக அரசு சார்பாக 20000 மெட்ரிக் டன் மற்றும் பாமாயில் ஆகியவற்றுக்காக விடப்பட்ட டெண்டரை மதுரை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள டெண்டரில் முந்தைய விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை என கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணை இன்று வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேலுமணி ‘தமிழக அரசு இது சம்மந்தமாக மேலும் விளக்கமளிக்க வேண்டும்’ எனக் கூறி இடைக்கால தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments