Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம்! – இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவு!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (12:44 IST)
தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் விரல் கவனக்குறைவாக துண்டிக்கப்பட்ட சம்பத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கையில் இருந்த ஊசியை அகற்ற முயன்றபோது கவனக்குறைவாக குழந்தையின் கட்டைவிரல் துண்டானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிமன்றம் கட்டை விரலை மீண்டும் இணைக்கும் வகையிலான நவீன மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றவும், இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments