Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையில் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட சம்பவம்! – இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவு!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (12:44 IST)
தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் விரல் கவனக்குறைவாக துண்டிக்கப்பட்ட சம்பத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கையில் இருந்த ஊசியை அகற்ற முயன்றபோது கவனக்குறைவாக குழந்தையின் கட்டைவிரல் துண்டானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகம், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்டதற்கு இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிமன்றம் கட்டை விரலை மீண்டும் இணைக்கும் வகையிலான நவீன மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றவும், இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments