Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2015 (13:19 IST)
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால் அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
 

 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
மேலும் சென்னை மாநில கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அந்த தேர்வு வரும் 16-ம் தேதி நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments