Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்துள்ள விஜயகாந்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது - மு கருணாநிதி

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2015 (13:20 IST)
தமிழக பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்க தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்துக்குத் தேவைப்படும் கூட்டணியாக இருந்தால் இது குறித்து திமுக பரிசீலிக்கும் என்று கூறினார்.
 
பவானி சிங் வழக்கில் தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய கருணாநிதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றியல்ல, நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

Show comments